ஏஎகந்தம்



நான் மட்டும் வாழும் உலகம் 
நான் நானாக இருக்கும் ஒரு தருணம் 
நினைவுகளின் வெள்ளப்பெருக்கு 
கேள்விகுறிகளின் ஊற்று 
கண்ணீரின் விடைகளுடன்...!

இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து  ....

No comments:

Post a Comment

Image Sample for gayu klicks