ஊஞ்சல்

ஊஞ்சல் என்றல் நினைவுக்கு வரும் சிலவற்றை குறிபிட்டுள்ளேன் 

Few lines from manmadhane nee kalaiinyana...

        எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி 
          ஆடிகொண்டு இருக்கிறாய் 

                               
Few lines from thirumana malargal song ...

           மாடி கொண்ட ஊஞ்சல் 
              மடிமேல் கொஞ்சும் பூனை 
                 சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு 

                             

Oonjal Song...
    காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள்
    கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் 
      அசைந்து சங்கிலியாடி உசந்து ஊர்வசி பாட
      இசைந்து தாளங்கள் போட மீனாக்ஷி பரியாள் கொண்டாட....








இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து  ....

2 comments:

  1. Happy to see this song 'Kannoonjal Aadi..' Lovely pics btw and a beautiful post! :)

    ReplyDelete
    Replies
    1. Thanks Kaushik..! kudos to the owner of those pics.

      Delete

Image Sample for gayu klicks