உணர்வு



ஐந்து அறிவு மனிதனை காண 
ஆறறிவு மிருகம் வருகையில் 
உணர்ந்தேன் 
வாயில்லா ஜீவனின் பாசத்தை 



இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து  ....

No comments:

Post a Comment

Image Sample for gayu klicks