இரை


இறை அருள்  வேண்டும் பக்தனிடம் 
இரை அருள் நாடும் வறியவன்...!


இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து   ....

1 comment:

  1. பிடித்தது :) அழகான உண்மை - Jenz

    ReplyDelete

Image Sample for gayu klicks