ஓங்காரம்



ஓங்காரதின் பொருள் எல்லைஅற்றது. பல பேர் பல பொருள் கூறுவர்.

எனக்கு தெரிந்த சில,

1. ஓங்காரம் => பிரணவம்

பிரணவம் என்றல் ஒலி. ஓசைகளின் தலைவன் ஓம் என்ற பொருள்.

2. ஓம் => அ + உ + ம்

அ => அம்மை அப்பன் , கரிய சக்தி , ரிக் வேதம்  ,உடல்

இதுநாள் தானோ என்னவோ

அ தமிழின் முதல் எழுத்தாக உள்ளது

மாதா பிதா பின்பே குரு தெய்வம் என்று சொல்கிறோம்

உ => இச்சா சக்தி , யஜுர் வேதம் , உயிர் , விநாயகரின் குறி

ம்  => ஆறு அறிவின் இணைப்பு, சாம வேதம், ஞன சக்தி



இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து   ....

No comments:

Post a Comment

Image Sample for gayu klicks