அகவி






நித்திரையில்லா  இரவு புலர 
கனைப்புடன் கண்களை திறக்காமல் 
அகவியை தேடி 
பேசாத அவனிடமிருந்து 
குறுஞ்செய்தி வந்திருக்குமோ 
என்ற ஆவலுடன் 
ஏமாற்றத்தில் நாள் துடங்கியது...!



இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து   ....


No comments:

Post a Comment

Image Sample for gayu klicks