Marudhani Vizhigal
Naanam
கணவன் வாங்கி வந்த வளையலால்
அவன் காதல் வலையில் வீழ்ந்து
கைகளை வலைத்துக்கொண்டாள்
மனைவி
அவன் அணிவித்துவிட
அவளின் நாணத்தை சொல்லாமல் சொல்கிறது
வளையலின் ஓசை...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Image Sample for gayu klicks
ஓங்காரம்
ஓங்காரதின் பொருள் எல்லைஅற்றது. பல பேர் பல பொருள் கூறுவர். எனக்கு தெரிந்த சில, 1. ஓங்காரம் => பிரணவம் பிரணவம் என்றல் ஒலி. ஓசைக...
ஊஞ்சல்
ஊஞ்சல் என்றல் நினைவுக்கு வரும் சிலவற்றை குறிபிட்டுள்ளேன் Few lines from manmadhane nee kalaiinyana... எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் க...